ஆடியோ சர்ச்சைக்கு பிறகு முதலமைச்சருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அதில் முதல் ஆடியோவில்…
சேலத்தில் வேளாண் விளைபொருள் கண்காட்சி..!
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகளை கொண்ட இயற்கை வேளாண் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த…
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்..!
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் இன்று தொடங்கி உள்ளது.ராணிப்பேட்டை கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான மூன்று வார கோடைக்கால பயிற்சி முகாம் ராணிப்பேட்டை பாரி கிளப் விளையாட்டு…
தேனி மாவட்டத்தில் மே 12ல் உள்ளுர் விடுமுறை..!
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் மே 12ல் நடைபெற இருப்பதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா மே 9ஆம் தேதி…
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகமே தின விழா”
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…
அமெரிக்காவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி..!
அமெரிக்காவில் வீடு புகுந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியான சம்பவனம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வாகனத்தை நோக்கி துப்பாக்கியால்…
சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா
மதுரை திருப்பரங்குன்றம் சரக காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய .S.ராமர் மாநிலபுலனாய்வு பிரிவில் 38 ஆண்டு பணி நிறைவு விழா வில்லாபுரம் நாகரத்தினம் மகாலில் நடைபெற்றது. சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமரின் பணி சேவையை அவனியாபுரம் காவல் உதவி…
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில்.ஆன்மீக சொற்பொழிவு
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏழாம் நாள் திருவிழா அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்து அர்ஜுனன் தவசு மரத்தில் தவம் இருந்தார் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார் பிரஜா…
இன்று முதல் தொழிலதிபர்களுக்கான ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம்..!
இன்று மே மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில், தொழிலதிபர்களுக்கு ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.100 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள நிறுவனங்கள் பரிவர்த்தனையின் ரசீதை ஏழு நாட்களுக்குள் இன்வாய்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் கேஒய்சி…