• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2023

  • Home
  • ஆயிரத்துக்கும் மேல் மின்கட்டணம்..,இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்..!

ஆயிரத்துக்கும் மேல் மின்கட்டணம்..,இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்..!

தமிழகத்தில் இனி மின்கட்டணம் ஆயிரத்துக்கு மேல் இருந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில்…

வெற்றி பெற்ற பரிசு தொகையினை தங்களது பள்ளிக்கு வழங்கிய மாணவிகள்

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசு பெற்ற பணத்தில் பள்ளிக்கு பாய்விரிப்புகள் வாங்கி தந்து அசத்திய மஞ்சூர் மகளிர் பள்ளி மாணவிகள்….மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 25 ம் தேதி வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி…

அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்..,சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு..!

மதுரை மாவட்டம், அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் பழமைவாய்ந்த…

தமிழ் பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மனோபாலா திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா, இயக்குநர், தயாரிப்பாளர், காமெடி நடிகர் என திரையுலகில் பன்முக திறன் கொண்டு விளங்குபவர் மனோ பாலா(69), சூப்பர்…

முதுமலை பகுதியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்..!

நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியில் மே மாதத்தை வரவேற்கும் விதமாக மே ஃப்ளவர் பூத்துக்குலங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும்…

அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரால் பரபரப்பு

குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி க்கு உட்பட்ட அருவிக்கரை ஊராட்சி தேங்காய் விளையில் நடந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோ…

நொடிப்பொழுதில் 2 உயிர்களைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ..!

நொடிப்பொழுதில் 2 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் பெருமளவில் ஏற்படுகிறது. நாம் ஒழுங்காக வண்டி ஓட்டினாலும் அல்லது சாலையில் ஒழுங்காக நடந்து கொண்டு சென்றிருந்தாலும் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது.…

அரசியலில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவிப்பு..!

மதிமுகவில் அவைத்தலைவராக இருக்கும் துரைசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுக அவைத்தலைவர் துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,…

நிதிநிறுவனத்தில் பணத்தை இழந்தவர் எடுத்த விபரீத முடிவு..!

தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் நிதிநிறுவனம்தான் என்றும், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர்…

வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்..!

உலகில் உள்ள ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு செயல்களைச் செய்வது உண்டு. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகத்தில் அதிகப்படியான துளைகளைப் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27).…