• Mon. Oct 2nd, 2023

Month: May 2023

  • Home
  • தேசிய நெடுஞ்சாலையில் சாகசம்-வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு

தேசிய நெடுஞ்சாலையில் சாகசம்-வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு

மதுரை பாண்டி கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சுமதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்குகளில்…

ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமில்..,குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்..!

ட்விட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தலத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த செயலி மூலமாக மெசேஜ் செய்யும்…

டிஎன்பிஎஸ்ஸி நூலகர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு..!

தமிழகத்தில் நூலகங்கள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே…

திருப்பதி லட்டில் கைவரிசை காட்டிய ஊழியர்கள் கைது..!

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் அதிக கூட்டத்தைப் பயன்படுத்தி, கோவில் ஊழியர்கள் லட்டுகளை திருடி அதிக விலைக்கு விற்ற புகாரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில்…

மதுரை விமான ஓடுதள பாதையில் சுற்றி திரிந்த வாலிபரால் பரபரப்பு.!!

மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து…

மதுரையில் கோஷ்டி மோதலில் ரவுடி வெட்டிக்கொலை.!!

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர்…

மதுரையில் பட்டாகத்தில் கேக் வெட்டிய : திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மீது வழக்கு

மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை…

ஜப்பானில் காந்தி சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அங்கு காந்தி சிலையைத் திறந்து வைத்துள்ளார்.ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான…

சோழவந்தான் அருகே அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டியில் இருந்து…

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் எப்எம் கூடுதலாக…