சிவகாசி அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை, மேயர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருத்தங்கல் பகுதியில் உள்ள சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலம் கட்டும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.…
மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்அதுல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி கே முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில்…
வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…
குமரியில் நாளை 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!
தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், குமரியில் 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.முன்னதாக மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.…
கடையநல்லூரில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகர இப்தார் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். கே. டி. பி. காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம். பி. ராம…
தென்காசியில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
தென்காசியில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றாலையும், படைப் பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில்…
தென்காசியில் சூறைக்காற்றுடன் மழை.., மரங்கள் சாய்ந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பு..!
தென்காசி மாவட்டம், குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும்…
சின்னாளப்பட்டியில் பூத்துக்குலுங்கும் பட்டன் ரோஸ்கள்..!
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் பட்டன் ரோஸ்கள் பூத்துக் குலுங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னாளப்பட்டியை அடுத்த, சிறுமலை அடிவார பகுதிகளான செட்டியபட்டி, ஏ. வெள்ளோடு பகுதிகளில் அதிகளவில் பூத்துக் குலுங்கும் பட்டன் ரோஸ்கள், திருவிழா கால விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்…
கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா ..!!
கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் தோன்றிய கொரோனா…
மதுரை சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியீடு..!
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்காக, ஆடி வீதியில் பந்தல் அமைத்தல், சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைத்தல், ஆடி விதிகளில் வர்ணம் பூசுதல், தேர் அலங்கரித்தல், திருக்கல்யாண மண்டபத்தில் பந்தல் அமைத்து…