• Wed. Sep 27th, 2023

Month: April 2023

  • Home
  • இன்று கண்ணீரை மறைத்து புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின் பிறந்த தினம்

இன்று கண்ணீரை மறைத்து புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின் பிறந்த தினம்

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889) சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல்…

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம் – ஒருவர் பலி,3பேர் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்தபோது வழுக்கி விழுந்து விபத்து ஒருவர் பலி மூவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மேல்கூடலூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நான்கு வாலிபர்கள் பயணித்துள்ளனர் அப்பொழுது நிலை தடுமாறி விழுந்ததில் கூடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும்…

மதுரை, புதூர் பகுதியில் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர்திறந்து வைத்தார்மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்த…

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நூலகம் திறப்பு…!

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகம்திறப்பு.. இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 08.02.2023 அன்று செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இராணிப்பேட்டை…

சினிமாதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் – கேயார் வேண்டுகோள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளரான கேயார் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம் இது : அனுப்புநர்:கே.ஆர்முன்னாள் தலைவர்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்நிறுவனர் மற்றும் அறங்காவலர்தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை பெறுநர்:தேர்தல்…

அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசியில் அதிமுக சார்பாக கோடை கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஆனையூர்…

தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி -மதுரை நிர்வாகிகள் பகிரங்க கோரிக்கை

பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டத்தில் நிர்வாகிகள் மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன்…

சிவகங்கை அருகே சமத்துவபுரத்தில், சிறுவர் பூங்கா திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறுகூடல்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவினையும், மற்றும் குமாரப்பேட்டை கிராம ஊராட்சியில் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் திறந்து வைத்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஊரக…

கன்னியாகுமரியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணம்

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை ஆர்.டி.ஓ துவக்கி வைத்தார்.கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை தொடக்கி வைக்கிறார் ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,…

மதுரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி துவக்கம்

மதுரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் தொடங்கியது மண்பரிசோதனை ஆய்வு.மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக…