• Sun. Oct 1st, 2023

Month: March 2023

  • Home
  • செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கும் காவலருக்கு பாராட்டு

செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கும் காவலருக்கு பாராட்டு

போக்குவரத்து பணிகளுக்கு இடையே பசுமை செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் . நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலத் தூண்களில் வைக்கப்பட்ட பசுமை செடிகளை தனது போக்குவரத்து சீர்…

கன்னியாகுமரி முதல் டெ ல்லிவரை கிசான் யாத்திரை-துரை வைகோ துவக்கி வைத்தார்

பிரதமர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கிசான்யாத்திரை துரை வைகோ கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார்.அனைத்து இந்திய மாநிலங்களை சேர்ந்த விவசாய பெரும் குடி மக்கள்.2020_ம் ஆண்டில் 387நாட்கள் டெல்லியில் நடத்திய போராட்டாத்தின் முதல் வெற்றியாக.மோடி அரசு கொண்டு வந்த…

பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படும்..!!

எங்கள் கட்சி ஆட்சிக்குவந்தால் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படும் ஹைதராபாத்தில் பாஜக தலைவர் பேச்சுதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக மகளிர் மோர்ச்சா கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் பண்டி சஞ்சய், “தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு…

அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும்-சசிகலா அறிக்கை

விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன் சசிகலாஅறிக்கையில் தகவல்சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் …… ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாடகளாக சென்னையில் அதிகவேகமாக பரவிய காய்ச்சல் தொற்று தற்போது தமிழகம் முழுவதும் பரவிவருகிறது.காய்ச்சல் தொற்று 5 நாட்களுக்கு நீடிப்பதாகவும் ,மேலும் இருமல் ,சளி…

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி 2024 டிசம்பரில் துவங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி 2024 டிசம்பரில் துவங்கும் என மதுரை 1.02 கோடி மதிப்பில் கட்டண படுக்கை வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டிமதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி…

மதுரை மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம் நூறாவது வார்டு பகுதியைச் சேர்ந்த வல்லானந்தபுரம், சந்தோஷ் நகர் மற்றும் ஜே.ஜே நகர் பகுதியில் சாலைகள் மற்றும்…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள் -அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான்…

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா சுகாதாரத் துறை அமைச்சர் மா . சுப்ரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

ஈரோடு இடைத்தேர்தலில் 75 பேர் டெபாசிட் இழப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்ற நிலையில் போட்டியிட்ட 77 பேரில் 75 டெபாசிட் இழந்துள்ளனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து…