• Mon. Sep 25th, 2023

Month: March 2023

  • Home
  • மெழுகுவர்த்தியை பற்ற வைத்த போது நிகழ்ந்த விபரீதம்- மூதாட்டி பலி

மெழுகுவர்த்தியை பற்ற வைத்த போது நிகழ்ந்த விபரீதம்- மூதாட்டி பலி

பல்லடம் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை கட்டிலின் அருகே வைத்து பற்ற வைத்த போது மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாப பலியானார்.உடலை கைப்பற்றி பல்லடம் போலீசார் தீவிர விசாரணை.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர், எட்டாவது…

1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ்காய்ச்சலை தடுக்க வரும் 10ம் தேதி காய்ச்சல் முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘எச்.3 என்-2’ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல்,…

போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் ஹரீஷ் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர்…

வடமாநிலத்தொழிலாளர்கள் விவகாரம்- ஆளுநர் டூவிட்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் தமிழ்நாடு ஆளுநர் டுவி்ட்டரில் பதிவுதமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று…

சென்னை மெட்ரோவில் புது வகையான மோசடி.. ஏமாறாதீர்கள்…!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை மூலம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம்…

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதா ? டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

தமிழகத்தில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக வதந்தி பரவிவரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.இது குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு…

ஓடிடியில் நம்பர் 1 சாதித்ததிலெஜண்ட் சரவணன்

சினிமாவில் சில நேரங்களில் யாராலும் கணிக்க முடியாத, யூகிக்க முடியாத சம்பவங்கள், அற்புதங்கள் நடந்துவிடுவது உண்டு அப்படி ஒரு அற்புதம் நடந்திருக்கிறது‘தி லெஜண்ட்’ திரைப்படம், 03.03.2023 பகல் 12.30 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியானஇப்படம் ஸ்ட்ரீமிங்கில் ‘நம்பர் 1’ இடத்தை…

கோரிக்கை வெற்றி அமைச்சருக்கு நன்றி-மதுரை வெங்கடேசன் எம்.பி.அறிக்கை

பழைய பென்சன் திட்டம் கோரிக்கை இப்போது வெற்றி வெற்றி பெற்றுள்ளது இது குறித்து சு.வெங்கடேசன்நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்..ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 22.12.2003 அன்று புதிய பென்சன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தேதிக்கு முன்பு வேலைவாய்ப்பு…

மதுரையில் வெறிநாய் பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மதுரையில் அதிகரிக்கும் வெறிநாய் தொல்லைகள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்களையும்…

கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கிய நபர்கள் மீது நடவடிக்கை -ஊர் மக்கள் மனு

150 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபட்டு வரும் குலதெய்வ கோயிலை இடித்து சாதி குறித்து இழிவாக பேசியதால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை காவல் கண்காணிப்பாளரிடம் ஊர்மக்கள் மனு கொடுத்துள்ளனர்சேலம் மாவட்டம் தலைவாசல்…