• Sun. Oct 1st, 2023

Month: February 2023

  • Home
  • வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு வடமாநில தொழிலாளர்களை நீலகிரி மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது என்பதனை வலியுறுத்தியும் மாநில, மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும்…

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 113: உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமேசேறும் மடந்தை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் விடாமுயற்சி…விஸ்வரூப வெற்றி..! போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியாhக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.…

குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.பொருள் (மு.வ): வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

‘க்யூட்’ லுக்கில் அஞ்சலிநாயர்..!

கேரளாவைச் சேர்ந்தவரும், தென்னிந்தியாவில் இளம் நடிகையாக வலம் வருபவருமான நடிகை அஞ்சலி நாயர், தனது க்யூட் லுக்கால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார், இவர் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு விக்ரம் பிரபு…

கொடைக்கானல் அழைத்து சென்று பாலியல் தொல்லை உதவி தலைமை ஆசிரியர் கைது

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது; உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஜன.7-ல் 3 மாணவிகள், 2 மாணவர்களை யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் அழைத்துச் சென்றுள்ளார்!பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய…

பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்

பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில்…

பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்..!! பழ.நெடுமாறன்

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகளின்…

காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம்

சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆணைப்படியும், திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுறுரையின்படியும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம் வார்டு எண்.12, மல்லான் கோவில் பகுதியில் நடைப்பெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா தலைமையிலும்,…