இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 119: தினை உண் கேழல் இரிய புனவன்சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பைஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்பல் மலர்க் கான்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் தவறி விழுந்தது. அது மணிக்கணக்கில் சத்தமாக அழுதது. விவசாயி கழுதையை வெளியேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயன்றார். கடைசியாக, கழுதைக்கு வயதாகிவிட்டதாகவும் ஏற்கனவே கிணறு வறண்டுவிட்டதாகவும் எப்படியும் மூடிவிட வேண்டும் என்றும் விவசாயி…
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு. பொருள் (மு.வ): ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் அவர் புகார் அளிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி பயணம்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட பிரச்சினையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். ராணுவ வீரர்…
சென்னையில் திடீர் நிலநடுக்கம்? பொதுமக்கள் பதட்டம்
சென்னையில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள்…
தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்
அன்னை தமிழை மீட்க என்ற முழுக்கத்துடன் சென்னையிலிருந்து தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தொடங்கினார். இந்த அறக்கட்டளையானது அவ்வப்போது…
ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் இபிஎஸ் அணியில் இணைந்தார்
ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொணடர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. முருகானந்தம் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏஎல். தங்கராஜ்,…
மஞ்சூரில் இரண்டு ஏக்கரை இரவில் துவசம் செய்த யானை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்திய காட்டு யானை விவசாய நிலத்தைச் சுற்றியும் தீமூட்டி காவல் காத்தும் யானை அட்டகாசம் பொதுமக்கள் விவசாயிகள் பீதி.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில்…
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது .இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை– எளியவர்களுக்கு உணவு, உடை…