நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்திய காட்டு யானை விவசாய நிலத்தைச் சுற்றியும் தீமூட்டி காவல் காத்தும் யானை அட்டகாசம் பொதுமக்கள் விவசாயிகள் பீதி.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலானார் தேயிலை தோட்டத்தையும் விவசாய நிலங்களையும் நம்பியே உள்ளனர் தேயிலை தோட்டங்களில் காட்டுரிமை மான் காட்டு பன்றிகள் படையெடுத்து வருவதால் தேயிலை பறிக்க ஆட்கள் பற்றாக்குறையாலும் தேயிலை விலை வீழ்ச்சியாலும் தேயிலை பறிக்க ஆர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் காய்கறிகளை கேரட் கோஸ் பீட்ரூட் பீன்ஸ் முட்டைகோஸ் நூற்கோள் மேரக்காய் பயிரிட்டு வருகின்றனர் கடந்த பத்து நாட்களாக மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதிகளில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது விலை நிலங்களில் பயிரிட்டு அறுபடை நிலையில் உள்ள காய்கறிகளையும் தோட்டத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

விலை நிலங்களை சுற்றி தீ மூட்டி காவலாளிகள் காவல் காத்து வருகின்றனர் அதையும் மீறி நேற்று இரவு வேலைகளை பெயர்த்து தண்ணீர் பாய்ச்சி இயந்திரங்களை எல்லாம் உடைத்துவிலை நிலத்துக்குள் புகுந்து சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருந்த கேரட்டுகள் இன்று சூறையாடிச் சென்றது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கேரக்டுகளை யானை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் தொடர்ந்து பத்து நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபடுத்தி வரும் யானை வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் புகார் தெரிவித்தும் புகைப்படக் கலைஞர்களாக மாறிவரும் வனத்துறையினர் புகைப்படங்களை மட்டும் எடுத்துச் செல்வது ஏன் விரட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் கட்டுவது போன்றவற்றால் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்தனர்.
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]
- ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கைதமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என […]
- நெருக்கமாக நடிக்க என்ன காரணம் அம்மா நடிகையின் வாக்குமூலம்“தெலுங்கு நடிகை சனா. சுமார் 200 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை சனாவின் முழுப் […]
- மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜாசமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் […]
- ஜப்பானில் – ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கடும் நிலநடுக்கத்தால் […]
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]