• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • டெல்லி மாநகராட்சி தேர்தலில்
    ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.…

இந்திய ஜவுளி துறையில் தமிழகம் வெற்றி வாகை சூட வழிவகை செய்யும் தமிழக அரசு

இந்திய ஜவுளி துறையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி துறையில் பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இதில் பெரும் பங்கு நெசவுத் தொழிலுக்கு முதல் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவில் ஜவுளி துறையில் மகாராஷ்டிரா முதன்மை மாநிலம் அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திற்கு…

குன்னூர் நகராட்சி 25வது வார்டு பகுதியில் தூய்மை பணி

குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டு பகுதியில் சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றி தூய்மை பணி நடைபெற்றது.குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வரன் கோவில் முதல் பெட்போர்டு செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமித்து இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
கர்நாடக வீரர்களுக்கு அரசு பணி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-வர் பசவராஜ் பொம்மைஅறிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஏகலவ்யா விருது…

பொட்ரோல் விலையை குறைக்க விடாமல் தடுப்பது யார்?பிடிஆர் கேள்வி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு குறைந்தும் இந்தியாவில் ஏன் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் வெகு விரைவாக…

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு
தகுதிபெற்றது மொராக்கோ அணி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள்…

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் தொடர்ந்து மண் சரிவு … 

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேட்டுப்பாளையம் முதல் தமிழக எல்லையான கக்கநல்லா வரை சாலை விரிவாக்கப் பணியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலைப் பாதை பணியானது நிறைவு பெற்றது. ஆனால் மண்…

அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல் பகுதி அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் இணைந்தார்.நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி மன்றம் 6 வார்டு உறுப்பினர் ஏ.பி.பாலசுப்பிரமணியம் அதிமுகவிலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் தலைமையில் ஆலம்பாளையம் பேரூர் கழக…

உதகை சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

உதகை தொட்டபெட்டா சிகரத்தில் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு உரிய பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்நீலகிரி மாவட்டத்தி உள்ள தொட்டபெட்டா சிகரம் மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். முக்கிய சுற்றுலா தளமாக…

கங்கைகொண்ட சோழபுரத்தில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில். கார்த்திகை முன்னிட்டு புகழ்பெற்ற  பிரகதீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா அபிஷேகமும் புறப்பாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற…