தி.மு.க முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்திற்கு தம்பி மருமகன் காரணம்: விசாரணையில் தகவல்
தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மஸ்தானின் தம்பி மருமகன் மரணத்திற்கு காரணம் என போலீசார் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 88: யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அறிவாளிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பரவாயில்லை..அதில் ஒருவரேனும் சிந்தனையாளராக இருக்காவிட்டால்… உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரையில்நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..! நீ விழும்போது உனக்கு முதலில் உதவி செய்பவன்,ஏற்கெனவே அவன் விழுந்து,அதனால் ஏற்படும்…
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. பொருள் (மு.வ): மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்: ஏ.முகமது ரஃபி
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து. சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்து. பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ்
அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி…
நம்பியூர் அருகே தற்கொலைக்கு
துண்டியதாக வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 37. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. அவரை குடும்பத்தினர்…
மத்தியபிரதேசத்தில் பெண் குழந்தையின் கையை ஒடித்த ஆசிரியர் கைது
மத்தியபிரதேசத்தில் பெண் குழந்தையின் கையை ஒடித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் 5 வயது பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையை வீட்டருகே வசிக்கும் ஆசிரியர் ஒருவரிடம் ஆங்கில பாட டியூசனுக்கு அனுப்பினர். டியூசன் வகுப்பின்போது அந்த…
கால்பந்து ஜாம்பவான் பீலே
உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில்…
கால்பந்து ஜாம்பவான் பீலே
உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில்…