• Fri. May 17th, 2024

Month: December 2022

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 89: கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைஅழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5அகல்…

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை- உறவினர் உள்பட 5 பேர் கைது

நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்பட்ட முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதில் அவரது உறவினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் எம்.பி. மஸ்தான் (வயது 66) ஆவார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இவர், 1995-2001…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்..மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை.. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை…விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை… பாதைகள் மாறினாலும்இலக்குகள் மாறுவதில்லை… அநியாயத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை…ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டுமே போதும்… நிரந்தற்றதன் மீது அன்பு செலுத்துவது..உன் தோல்வியின்…

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு…

குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. பொருள் (மு.வ): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வியாபாரி வீட்டில் தீ விபத்து நான்கு பேர் கருகி சாவு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வியாபாரி தில்லை குமார்.தன் வீட்டில் பட்டாசுகளை வைத்திருந்துள்ளார்.இன்று விடியற்காலை சுமார் 4 மணி அளவில் எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியுள்ளது.தீ விபத்தில் பட்டாசு வெடியில்…

அண்ணாமலை தரக்குறைவாக
பேசுகிறார்: காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து ஆறு…

ரிமோட் வாக்குப்பதிவுமுறை:
அதிமுக இரட்டை தலைமைக்கு
தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்

ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களிக்கும் வகையில் புதிய மின்னனு வாக்குப்பதிவு முறை…

பிரபல கால்பந்து வீரர் பீலே
மறைவுக்கு முதல்வர் இரங்கல்

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே…

சென்னிமலை கூட்டுறவு சொசைட்டி பொன்விழா

சென்னிமலை ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 50-வது ஆண்டு பொன்விழாவில் செய்தி துறை அமைச்சர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சி.எச். 28, ஜீவா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது…