• Sun. Oct 1st, 2023

Month: December 2022

  • Home
  • பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் வினியோகம்!

பொங்கல் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் வினியோகம்!

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 2023ம்…

திருப்பதியில் ஜனவரி 1ஆம் தேதி
முதல் இலவச தரிசன டிக்கெட்

ஜனவரி 1ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான…

சபரிமலையில் இன்று மண்டல பூஜை!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெற்றது.சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள்…

அவதார் 2 படத்தின் பிரமாண்டசாதனை

அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 நாட்களில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.280…

இந்திய எல்லைக்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன்

மேகாலயாவின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கவனக்குறைவாக வழிதவறிச் சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவனை, மனிதாபிமான அடிப்படையில், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர் பிடித்து…

சிறப்பான ஆட்டத்தை கே.எல்.ராகுல் வெளிப்படுத்த வேண்டும் தினேஷ்கார்த்திக் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார். முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை என்றால் விளையாடும் லெவனில் நீடிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான…

பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்க விஜயகாந்த் கோரிக்கை

பொங்கல் பரிசாக கடந்த ஆட்சியில் வழங்கிய ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன்…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு வழங்கப்படாது என்ற திமுக…

நம்பியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார…

ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் மஞ்சூர் ஹேப்பி ஹாம் ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சிறுவர்கள் உள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை ,இனிப்புகள் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன சிறப்பு பிரார்த்தனைகள் ஆட்டம்…