நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதன்பின், செப்டம்பர் 7-ம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில்…
திமுக தலைவர்.. மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது.திமுகவில் உட்கட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9 ம் தேதி அமைந்தகரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். கருணாநிதிக்கு பின்…
சொல்லில் கவனம் தேவை.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சொல்லிலும் ,செயலிலும் கவனம் தோவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார். ” நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும்…
வெள்ளித்திரைக்குள் நுழையும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்…
ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி…
ஹிஜாப் போராட்டம் வெளிநாட்டு சதி- ஈரான் தலைவர் குற்றச்சாட்டு
ஹிஜாப் போராட்டத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாக ஈரான் தலைவர் குற்றச்சாட்டுஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர்…
23.28 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…
வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலிஇச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும்…
இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் சோனியா காந்தி???
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது தற்போது கர்நாடகவில் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது .…
பணம், தங்கதத்தால் அம்மனுக்கு அம்மனுக்கு அலங்காரம்..!!
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த…
திருப்பதியில் நாளை மகா தேரோட்டம்
திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில்…
மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைசேர்ந்த ஸ்வான்டே பாபோ கிடைத்தது
மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்பரிசு கிடைத்தது.2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித…