• Fri. May 17th, 2024

Month: October 2022

  • Home
  • தென் கொரியா ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி

தென் கொரியா ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அதனால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.…

ட்விட்டரில் முக்கிய மாற்றம் .. விரைவில் வருகிறது

ட்விட்டரில் முக்கியமாற்றம் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் முதல்பெரும் கோடிஸ்வரர் எலன்மஸ்க் வாங்கிய பிறகு பல அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். அதே போல மேலும் அட்குறைப்பு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணனம் உள்ளன.அதே நேரத்தில் ட்விட்டர் போஸ்ட் விஷயத்திலும் பெரும்…

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார்.…

ஜப்பானில் எண்ட்ரி கொடுக்கும் விஜயின் மாஸ்டர்

தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளதுகடந்த ஆண்டு வெளியானவிஜய்யின் மாஸ்டர் படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது மாஸ்டர் திரைப்படம். தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர்…

தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா – வெள்ளி கவசம் வழங்கி ஓ.பி.எஸ். மரியாதை

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளி கவசம் வழங்கி ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார்.முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை…

பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்தியூர் வந்தார்.ஈரோடு மாவட்டத்தில் தனது ஆய்வு…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ….பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள்…

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலகபக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி சண்முகன் தலைமையில்…

திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் – அண்ணாமலை

திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில்…

விருதுநகரில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் அதிமுகவினர், பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்பு!