• Wed. Feb 19th, 2025

Month: October 2022

  • Home
  • சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் தீயசக்தி திமுக அரசு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் தீயசக்தி திமுக அரசு

நவ.1 இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணி.. சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நாள் (நவ.1)அன்று ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.”செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த…

சேர்ந்து போகலாம் வண்டியிலே..

நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்கியது நீதிமன்றம்

நிரவ் மோடியின் சொத்துக்களை கைப்பற்ற அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.இதையடுத்து நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம்,…

சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளை அடிக்க திருடர்கள் சென்னை நகருக்கு ஊடுவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை…

சரக்கு விலை உயர்கிறது.. குடிமகன்கள் ஷாக்

டாஸ்மாக் சரக்குவிலை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபான பிரியர்கள் இதனால் கலக்கத்தில் உள்ளனர்.இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள்,ஒயின் மற்றும் பீர் போன்று அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டமசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக்…

இ.பி.பில் மோசடி… போலீஸ் எச்சரிக்கை வீடியோ

புதிய வகை ஆப் மூலமாக பணம் திருட்டு நடப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உங்களுக்கு இபி பில் கட்டவில்லை என்று மெசேஜ் வரும். உடனே நீங்கள் மெசேஜில் இருக்கும் எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் ஒரு ஆப் டவுன்லோட்…

திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரியகிரகணம் உள்ளிட்ட நிகழ்கவுகளால் 3 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் தியோட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நெருங்கி வருவதால் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ160 ல் இருந்து ரூ 190 ஆகவும், சாதாரண தியோட்டர்களில் ரூ130 ல் இருந்து ரூ190…

பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்- ஓ.பி.எஸ்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் பாவத்தை செய்துவிட்டு பழியை என்மீது போடுகிறார்கள் என்றார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் … தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.…