இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நாள் (நவ.1)அன்று ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.”செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்பும் இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ? “என்ற பாரதிதாசனின் கவிதையை மேற்கோளிட்டுகாணொலியின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.