குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை, ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!
வார விடுமுறை நாட்களில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும்…
செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை…
தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி திருமங்கலம் தொகுதியின் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க…
கழுகுமலை ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் பங்கேற்பு.
கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திரு மாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 18 விதமான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தர்மராஜன் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள்…
தேமுதிகவில் இணைந்த மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர்
அதிமுக மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் மற்றும் பகுதி கழகச் செயலாளர் இன்று தேமுதிக தலைமை கழக கட்சி அலுவலகத்தில் வந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னிலையில் தன்னை அதிமுகவில் இருந்து தேமுதிகவில்இணைத்துக் கொண்டார்.…
விண்வெளியில் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம்..!
விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா எனப் பல உலக நாடுகள் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி…
தொலைதூரக்கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பெறப்படும் தொலைதூரக்கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து உள்ளது.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும்…
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால்துறையில் வேலை..!
இந்திய தபால் துறையில் தேர்வுகள், பட்டப்படிப்புகள் எதுவுமின்றி திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம் : இந்திய தபால் துறை 2) வேலைவகை : மத்திய அரசு (நிரந்தரம்) 3) காலி பணியிடங்கள் : மொத்தம் 19…
கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் – டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கைபோலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கையில்.. காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார் தாரர்களிடம் சரியான…
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள். பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
தமிழகம் முழுவதும் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களாக ஆதார் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை…