• Fri. Mar 29th, 2024

Month: September 2022

  • Home
  • தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு… மத்திய அரசு உத்தரவு..!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு… மத்திய அரசு உத்தரவு..!!

இந்தியாவில் முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதை இசட் பிளஸ் ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிக முக்கிய…

ஓபிஎஸ் வழக்கு ..உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி…

கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலி றுதி வரை முன்னேறி இந்திய ஜோடி சாதனை.ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத…

ஃபுளோரிடாவில் சூறாவளியால் தரைமட்டமான வீடுகள்…

அதிபயங்கர சூறாவளியில் சிக்கியுள்ள ஃபுளோரிடா. 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு ஃபுளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த…

மனித சங்கிலி திட்டமிட்டபடி நடைபெறும்- திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும் என திருமாவளவன் பேச்சு.நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பின்புசெய்தியாளர்களிடம் பேசும் போது. அக்டோபர் 2-ம் தேதி சமூக…

இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சே சகோதரர்களை சந்தித்தார்…

பாஜக தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை சென்று அவர் சமீபத்தில் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளார். மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டதாகவும்…

பென்ஷன்தாரர்களே இன்றே கடைசி நாள்..

பென்ஷன்தாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை…

ரயில்வே ப்ளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு….

தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில்…

தங்கமயில் ஜுவல்லரியின் மின்மினி டைமண்ட் அறிமுகம்

தங்கமயில் ஜுவல்லரி வளர்ச்சியும் அடுத்த கட்டமாக மின்மினி என்ற பெயரில் மின்மினி டைமண்ட் ஜூவல்லரி என்னும் புதிய பிராண்ட் இப்பொழுது அறிமுகம்வு செய்து உள்ளது.இந்த நிறுவனமானது 2010ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில்…

போராட்டம் வேறு.. கலவரம் வேறு.. ஈரான் அதிபர்

ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லைஎன்று கூறி இளம்பெண் மாஷா அமினி கொல்லப்பட்டார்.இதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு அந்நாட்டின் அதிபர் கண்டம் தெரிவித்துள்ளார்.ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி போலீசாரால் தாக்கப்பட்ட இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் ஈரானில் அரசுக்கு…