• Fri. Sep 29th, 2023

Month: July 2022

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-இரக்கம் ரிஷபம்-வரவு மிதுனம்-லாபம் கடகம்-மகிழ்ச்சி சிம்மம்-உற்சாகம் கன்னி-கவலை துலாம்-சிரமம் விருச்சிகம்-ஆதரவு தனுசு-வெற்றி மகரம்-போட்டி கும்பம்-பொறுமை மீனம்-மேன்மை

இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!!

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இலங்கை அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.பொருளாதார நெருக்கடியால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 9ஆம் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அங்கேயே சில…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்? – VIRAL VIDEO..,

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்திற்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி குடியரசு தலைவரை அவமதித்ததாக சொல்லப்படுகிற வீடியோ வைரலாகிவருகிறது.குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா…

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ம் மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்றுதொடங்கி வைக்கிறார்.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு…

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல்…

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய சீன படகு பரபரப்பு!

வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியதால் உளவாளிகள் ஊடுவலா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது. இதுகுறித்து தகவல்…

குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின் புலால்‌ உண்ணாமலிருக்க வேண்டும்‌; ஆராய்ந்து அறிவாரைப்‌ பெற்றால்‌, அப்புலால்‌ வேறோர்‌ உயிரின்‌ புண்‌ என்பதை உணரலாம்‌.

பதவியேற்புக்கு முன் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்ய இருக்கும் திரௌபதி முர்மு…

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.…

குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு !

திரெளபதி முர்மு இன்று 15-வது குடியரசு தலைவராக இன்று காலை 10மணியளவில் பதவியேற்றுக்கொள்கிறார்.கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு…

நாளை சத்யாகிரக போராட்டம்.. காங்கிரஸ் அறிவிப்பு…

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கியது. இதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில்…

You missed