• Sun. Oct 1st, 2023

Month: July 2022

  • Home
  • சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

காடை முட்டை குழம்பு! தேவையான பொருட்கள்: காடை முட்டை – 20 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1…

ஆன்லைனில் பொதுக்குழு!? இபிஎஸின் அதிரடித்திட்டம்

அதிமுக பொதுக்குழுவை ஆன்லைன் முறையில் நடத்த பரிசீலனை செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பு மிகத் தீவிரமாக செயல்படுத்திவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு நடக்காது…

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ரூ235கோடி சொத்துகள் முடக்கம்..!

பண மோசடி வழக்கில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.240 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ந்தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது.…

பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை

வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் தரப்பு தகவல்அதிமுக பொதுக்குழு ஏற்கனவே கடந்த ஜூன் 23ம் தேதி கூடியது. ஓபிஎஸ்.இபிஎஸ் இருதரப்பு மோதல் காரணமாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்து போனது. மேலும் அதை…

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஓர் இனிப்பான செய்தி..!

சுமார் 8000க்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மத்திய செயலகம் சார்ந்த நிர்வாகப் பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய செயலக சேவை…

அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா

திருநெல்வேலிக்கு வருகை புரிந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜாமரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலிக்கு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த. . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நல அமைச்சரை…

ஓட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்..!

கோவையில் மேம்பால பணிக்காக, குழ தோண்டிய போது தங்கப்புதையல் கிடைத்ததாகக் கூறி, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு(45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஜூன்…

உதயப்பூர் கொலையாளிகள் மீது தாக்குதல் வீடியோ

உதய்ப்பூர் கொலையாளிகள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியானது.ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்வர் தையல்காரர் கன்ஹையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான 8 வயது…

நாளை சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு..!

நாளை (ஜூலை 4) சி.பி.எஸ்.ஈ 10ம் வகுப்பு தேர்வர்களுக்கான முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன.…

பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி நூதன போராட்டம்மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக…