அக்னிபத் திட்டத்தை திரும்பபெற மாட்டோம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரயில்நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களை அடித்துநொறுக்கினர். இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.இந்த நிலையில்,…
இ.பி.எஸ் ஐ சந்தித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்..,
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்..!
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது, பன்னீர்செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர்…
வேலூர் மக்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த நடிகர் அருண்விஜய்..!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், நடிகை பிரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.இதனையொட்டி, அப்படத்தை ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு…
மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
மதுரையில் இருந்து வட மாநிலங்களுக்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு ரயில் ஆனது மதுரை ரயில் நிலைய நடைமேடை மூன்றில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்தநிலையில் இரண்டு பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி தண்டவாளத்தில் இருந்து விலகியதால்…
வீட்ல விசேஷம் படம் எல்லோருக்கு பிடித்திருக்கிறது -நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி
ஆர்ஆர்ஆர், கேஜிப் போன்ற இந்திப்படங்களுக்கு பதில் சொல்வது போல விக்ரம் படம் இருந்தது- வன்முறை கொலை கொள்ளை இல்லாமல் நல்ல படங்களை செய்ய வேண்டும் என தெளிவாக உள்ளதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி.பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மருத்துவமனை அமைக்க முடிவு – விண்ணப்பம் வரவேற்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதற்காக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்புஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை, கோவிலுக்கு வரும்…
கரூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு..
கரூர் மாவட்ட நீதித்துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.கரூர் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளை நிரப்ப அறிவிப்பு…
அழகு குறிப்புகள்
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.
10, 12-ம் வகுப்பு பொது தேர்வு -பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர், தெரிவித்துள்ளதாவது:12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட…
இந்த ஆண்டு ரூ.350கோடி கல்விக்கடன் இலக்கு..,
அமைச்சர் செந்தில்பாலாஜி
கோவையில் நடைபெற்ற வங்கிகளின் கல்விக் கடன் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 293 மாணவர்களுக்கு ரூ.44 கோடி கடனுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்..,இன்னும் 30 நாட்களில் மாணவர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கப்படும்.…