அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரயில்நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களை அடித்துநொறுக்கினர். இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு பல்வேறு அறிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பது குறித்து முப்படைகளும் நேற்று (ஜூன் 19) அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பின்னர் இத்திட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி, முப்படைகளில் சேவை செய்பவர்களுக்கான வயது குறைக்கப்படுவது தொடர்பான ஆலோசனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கார்கில் மறு ஆய்வுக் குழுவும் இது குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அரசு இந்த அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறது. அதனால், இளைஞர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட வேண்டும், என்றார்.
அக்னிபத் திட்டம் குறித்து கப்பற்படை அதிகாரி தினேஷ் திரிபாதி கூறியதாவது. கப்பற்படை தலைமையகம் வருகிற ஜூன் 25 முதல் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்ட சேர்க்கை வருகிற நவம்பர் 21 முதல் நடைபெற உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பற்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சேர்க்கப்படுகின்றர், என்றார்.
அக்னிபத் திட்டம் குறித்து விமானப்படை அதிகாரி எஸ்.கே. ஜா கூறியதாவது. விமானப்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பிற்கு ஜூன் 24 முதல் பெயர் பதிவு தொடங்க உள்ளது. ஆன்லைனில் ஒரே கட்டமாக நடைபெறும் ஆள் சேர்ப்பிற்கான பணிகள் ஜூலை 24 முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக தேர்வாகுபவர்களுக்கு டிசம்பர் 30 முதல் பயிற்சி அளிக்கப்படும், என்றார்.
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..,எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமியை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் […]
- சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய […]
- திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் […] - சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதிசிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.விருதுநகர் […]
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரை இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு..!மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி […]
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]