• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • இளையராஜா எழுதிய பாடலை முதல்முறையாக பாடிய யுவன்சங்கர்ராஜா

இளையராஜா எழுதிய பாடலை முதல்முறையாக பாடிய யுவன்சங்கர்ராஜா

இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல்.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்…

கள்ளன் படத்தலைப்புக்கு தடை இல்லை

சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’.இந்தப் படத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன், நமோ.நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா, மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறதுஇந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,…

அடக்க ஒடுக்கமாக நடித்த அஞ்சலிக்கு என்ன ஆச்சு?

நடிகை அஞ்சலி தற்போது காருக்குள் இருந்தபடி டாப் ஆங்கிள் செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…நடிகை அஞ்சலி சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி… இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில…

ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டி

ஜெயங்கொண்டத்தில் ஆம்புலன்சில் வந்து படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு மூதாட்டி ஓட்டளித்துள்ளார் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு தேர்தலில். மூதாட்டி தவமணி (85)வயது முதிர்ச்சி காரணமாக படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும், ஆம்புலன்சில் ஓட்டளிக்க அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். இதையடுத்து தேர்தல்…

கூட்டாட்சியைக் கொல்ல ஐந்து வழிகள்!

இந்தியக் கூட்டாட்சி முறை சமீப காலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. தமிழ்நாடு, கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்கள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தயாரித்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன; இது பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் மாநில…

லீலா இராமானுஜம்

நடிகை வேதிகா

நடிகை தர்ஷா குப்தா லீலா இராமானுஜம்

மதுரையில் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கைது

மதுரை மேலூர் நகராட்சியின் வார்டு 8-இல் முஸ்லிம் வாக்காளரின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கிரிராஜனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலூர் நகராட்சியிலுள்ள அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க முஸ்லிம் பெண்கள் முகக் கவசங்களுடன் பர்தாவும் அணிந்து வந்தனர்.…

மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு ஓய்ந்தது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி…

63 வயதில் ஆற்றில் விளையாட்டு: வளர்ப்பு யானையால் வியப்பு!

முதுமலை, மாயார் ஆற்றில், வளர்ப்பு யானை காமாட்சி, நீந்தி விளையாடுவதை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாமா, 73, காமாட்சி, 63, ஆகிய வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு…