பச்சன் பாண்டே, ஜிகர்தண்டாவை மிஞ்சுமா?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகிர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் வெற்றி பெற்ற இப்படத்தின் இந்தி பதிப்பு ஆக உருவாகியுள்ள படம் பச்சன் பாண்டே ! ஃபர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், கிரித்தி…
பொது அறிவு வினா விடைகள்
கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?வன்மீகம் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?இந்தியா டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?வானம்பாடி பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார்?விக்டோரியா மகாராணி திட்டக்கமிஷனின் தலைவர் யார்?பிரதமர் இந்தியக் கப்பல்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம். • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும். • கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது. • புகழைத் தேடாதே குணமுள்ள…
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.nhபருள் (மு.வ):பணிவுடையவராக வாழ்வது பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
ஆர்.கே.செல்வமணி நல்லா சம்பாதித்துவிட்டார்! – பாக்யராஜ்
தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக ஆர்.கே.செல்வமணி இருந்து வருகிறார். வரும் 27ம் தேதி இந்த சங்கத்துக்கான தேர்தல்…
மனைவியுடன் ஆட்டம் போட்ட இயக்குனர் அட்லி!
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது. யூடியூப் தளத்தில் 6.6 கோடி பார்வைகளை இந்த…
அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தை தயாரித்தேன் -நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர்ப் பேச்சு
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.(FIR)’. ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப் பெரிய வரவேற்பைப்…
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…
எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு அடைய உள்ளது.
வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்காவிட்டால் தடுத்து நிறுத்துவோம்-வேலுமணி
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கோவை ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர்.மேலும் கோவையில் இதுவரை…
மறுதேர்தல் தேவையற்றது! – அமமுக வேட்பாளர் வேண்டுகோள்!
தமிழக தேர்தல் ஆணையம், ஜெயங்கொண்டம் நகராட்சி 16 வது வார்டுக்கு மறு தேர்தலை நடத்த உத்தரவிட்டதை அடுத்து கலெக்டர் ரமணா சரஸ்வதி, மேலிட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி உட்பட அதிகாரிகள் நேற்றிரவு 9.30 மணி அளவில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மறு தேர்தல் குறித்து…