சிந்தனைத் துளிகள்
• இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம்.
• மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும்.
• கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது.
• புகழைத் தேடாதே குணமுள்ள பண்புள்ள நல்ல மனதைத் தேடு.
• உழைப்பு சுறுசுறுப்பானது. அது வசதிகளையும் நன்மதிப்பையும் பெற்றுத் தருகிறது.