நெல்லையில் குலுக்கல் முறையில் அதிமுகவை வீழ்த்தி மலர்ந்த தாமரை.!
நெல்லை மாவட்டம், பனகுடி பேரூராட்சி 4ஆவது வார்டில் அதிமுகவை குலுக்கல் முறையில் பாஜக வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான…
அழகு குறிப்புகள்:
நகங்கள் உறுதியாக:நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
சமையல் குறிப்புகள்:
அவல் உப்புமாதேவையானவை:அவல் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல். • பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும்…
பொது அறிவு வினா விடைகள்
முகம்மது நபிகள் பிறந்த இடம் எது?மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள்?மூன்று இதயங்கள் சர்வதேச உணவுப்பொருள் எது?முட்டைகோஸ் காகமே இல்லாத நாடு எது?நியூஸிலாந்து எரிமலை இல்லாத கண்டம் எது?ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன…
குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்துபொருள் (மு.வ):ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்!
குலுக்கல் முறையில் வெற்றி!திருநெல்வேலி, பணகுடி பேரூராட்சி, 4 ஆவது வார்டில் அதிமுக, பாஜக வேப்டாளர்கள் சமமாக வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை!சென்னை மாநகராட்சி ஆலந்தூர்…
புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி!
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில்…
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை…
திருப்பதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இனி இலவச உணவு…
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல, அவரின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தக்கூடிய காணிக்கை தொகையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.கோவிலை நிர்வாகம்…