• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2022

  • Home
  • பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை – ப.சிதம்பரம் கருத்து

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை – ப.சிதம்பரம் கருத்து

சிறு,குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி., வருமான வரி சலுகைகள் இல்லாமல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர், நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை…

வரலாற்றில் அழியா கதையான கிளியோபாட்ராவின் சரித்திரம்…

பேரழகி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கிளியோபாட்ரா என்ற சாதூர்யமான பெண் தான். கிளியோபாட்ராவின் அழகை பார்த்து பல பேர் மயக்கம் கொண்டது உண்டு.அவ்வகையில் ரோமானிய ராஜியத்தின் உயர் பதவியில் இருந்த சீசரும் அதில் ஒருவர். பெண்கள் என்றாலே அழகுதான்.…

திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றம் புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தேனி: சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா

தேனி மாவட்டம், போடி தாலுகா சிலமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (பிப்., 1) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட நபர்கள்…

கண்திறந்து பாருங்க சின்னம்மா…கடலை மிட்டாய் வேண்டாம்மா

டிஜிட்டல் நாரதர் தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் சாட மாடயாக கூறுவது உண்டு. வேலை செய்யாம தாஜா பண்ற தொழிலாளி கிட்ட முதலாளி கேப்பாராம் என்னடா இப்படி வேலை பண்ணி வச்சுருக்கேன்னு, ஒரு கட்டத்துல விரக்தில உன் குடும்பத்துல இருக்குறவன் யார் கிட்டையோ…

திமுக அறிக்கையின்படி நகைக்கடன் தள்ளுபடி..என்ன நிலவரம்?

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், 40 கிராமுக்கு…

மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள், இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக…

இரண்டு நாளில் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே தாவிய அ.ம.மு.க நிர்வாகி!

அமமுக நிர்வாகி ஒருவர் இரண்டு நாட்களில் இரண்டு கட்சிக்கு தாவிய செய்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு காரணமாக, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமாக நடைபெறும்…

ஒரு நாளைக்கு ரூ.3,00,000 சம்பளமா? யாருப்பா அந்த நடிகை?

ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். இவர் ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகை ரூபாலி கங்குலி ‘அனுபமா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 44. இவர் தற்போது…

சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவிருக்கும் அட்டகாசமான பிறந்தநாள் பரிசு!

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘அயலான்’. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. வேற்றுகிரக வாசி பூமிக்கு வருவதை வைத்து இப்படம் உருவாகிறது. இயக்குனர் ரவிக்குமாரின் முந்தைய படமான ‘இன்று நேற்று நாளை’ படமும்…