• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: February 2022

  • Home
  • ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்

ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது.ரஷியா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக…

இளம் ராணுவ வீரரின் உருக்கமான பதிவு..!

உக்ரைன் இளம் ராணுவ வீரர் போர்க்களத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ உலகம் முழுவதும் அனைவரையும் மனம் கசிய வைத்துள்ளது. இந்த வீரர் பத்திரமாக திரும்ப வேண்டும், போர் நிற்க வேண்டும் என்று பலரும் பிரார்த்திக்கிறார்கள். உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது…

உக்ரைனில் 48 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்..!

உக்ரைன்-ரஷியா இடையே போர் பதற்றம் தொடங்கியதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள்.நேற்று முன்தினம் ரஷியா தாக்குதலை தொடங்கியதுமே ஆயிரக்கணக்கானோர்…

12 வருஷமாச்சு – சமந்தாவின் இணைய பகிர்வு!

நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷனான Ye Maaya Chesave என கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கில்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் ஒரு சிறிய சந்திப்பு…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அழகு குறிப்புகள்:

முக அழகு மற்றும் உடல் பளபளப்பாக: தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.

சமையல் குறிப்புகள்:

வல்லாரை சட்னிதேவையானவை:வல்லாரைக்கீரை – அரை கட்டு, தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல், – கால் கப், பச்சை மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. • அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். • சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.…

பொது அறிவு வினா விடைகள்

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் எது?எச்ஐவி பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ?தந்தித் தாவரம் இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?ஹீமோகுளோபின் தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?யானை ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?சிங்கம் அனைத்து உண்ணிக்கு உதாரணம்?மனிதன் விழுங்கும் முறை உணவூட்டம்…

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.பொருள் (மு.வ):சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.