யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? எனவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு…
சின்னேரிபாளையத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா!
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், பெரிய நெகமம் பேரூராட்சியில், சின்னேரிபாளையம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நிகழ்ச்சியினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்! பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ், கோவை…
காங்கிரஸ் கட்சி விளம்பரத்தில் இருந்த பெண் பாஜகவில் இணைந்தார்
உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. உ.பி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ’நான் பெண்… நான் போராடுவேன்’…
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நான் தயார் – ஜெயக்குமார்..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக முன்னாள்…
‘பிக்பாஸ்’ பாவனிக்கு கொரோனா!
தெலுங்கு திரையுலகில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். பின், பல்வேறு சீரியல்களில் நடித்த பாவனி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசி நாட்கள் வரை சிறப்பாக…
மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : காய்ச்சல்கார அம்மன்
விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது. மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இருக்கும் இடத்திலேயே நேர்ந்து கொண்டால் அந்த நொடியே காய்ச்சல் நோய் காணாமல்…
சாதிய மோதல்கள் தடுக்கப்பட வேண்டும் இயக்குனர் சேரன்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சேலம், திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழாக்கள் நடந்து முடிந்தது. அதிலும் குறிப்பாக மதுரை மற்றும்…
திருவிடைமருதூரில் தைப்பூச உற்சவம்
திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன. இந்த தலத்தில் பிரகாரங்களில் உள்ள மாடங்கள் பிரமிக்க வைக்கின்றன. சோழ மன்னர்களும், வரகுணபாண்டிய மன்னனும் இந்த ஆலயத்தில்…
பிராட்பேண்ட் சேவையில் முதலிடம் பிடித்த ஜியோ நிறுவனம்..!
பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வர்த்தக முறையில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில்…
போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்.. உடனடியாகப் பாய்ந்த நடவடிக்கை..!
சென்னை, தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆம்…