5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த அக்டோபர் மாதம் மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர்…
350 ஆண்டு கால பாரம்பரியம்; ராஜகுல பக்தர்களின் வழிபாடு முறை!
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த எடப்பாடி பருவத ராஜகுல பக்தர்கள், 350 ஆண்டு பாரம்பரிய உரிமைப்படி நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கியும், 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்தும் வழிபாடு செய்தனர்! வருடம்தோறும், தைப்பூசத் திருவிழா…
சமையல் குறிப்பு: பச்சைப்பயறு துவையல்
தேவையானவை:பச்சைப்பயறு – அரை கப், பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, புளி – கோலி அளவு, எண்ணெய் –…
600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 160 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி…
அழகு குறிப்பு: தலைமுடி கருமையாக, அடர்த்தியாக வளர
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலை 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.…
படித்ததில் பிடித்தது.
சிந்தனைத் துளிகள் • பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை • நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார். • வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..! •…
பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?ஞானபீட விருது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?ஐரோப்பா உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?வாஷிங்டன் (அமெரிக்கா) “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்லாலா லஜபதிராய் இந்தியாவின் முதல் செயற்கைக்…
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். பொருள் (மு.வ): ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் நாளையும், இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாளும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக, திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி…
ஜோதிகா முன்னிலையில் சூர்யாவிடம் காதல் கடிதத்தை நீட்டிய பெண் நடன இயக்குநர்
நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக பிரபல பெண் நடன இயக்குநரான பாபி கூறியிருக்கிறார். நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியவர் பாபி. சின்ன வயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்த பாபிக்கு சூர்யா…