• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: January 2022

  • Home
  • லெஹங்காவில் சமூக வலைத்தளத்தை தடுமாற வைத்த கீர்த்தி

லெஹங்காவில் சமூக வலைத்தளத்தை தடுமாற வைத்த கீர்த்தி

குட்லக் சகி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற லெஹங்காவில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். கீர்த்தி சுரேஷ்தமிழில் நடிகர்…

யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரிப்பு காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வனச்சரக அலுவலகத்திற்கு தெற்குப் புறமுள்ள காப்புக்காடு, சந்த மலைப் பகுதியில் நேற்று காலை வனக்காவலர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு இரு நபர்கள் வந்துள்ளனர்.…

ரயில்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்டெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விளம்பர எண்.RCIL/2020/P&A/44/4 பணி: Deputy Manager மொத்த காலியிடங்கள்: 52 துறைவாரியான…

பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு.. அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஆட்டம் கண்டிருப்பதால் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து கடந்த 2021…

தேனி: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் ரத்ததான முகாம்

தேனி மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நேற்று (ஜன.26)…

தேனி: ரயில் நிலையத்தில் எம்.பி., ரவீந்திரநாத் ஆய்வு

தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை எம்.பி., ரவீந்திரநாத் தலைமையில் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்டப் பணிகளில் நிறைவடைந்த மதுரை – தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும்…

தமிழ்த்தாய் வாழ்த்து; வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மரியாதை செலுத்தாத நிலையில் ரிசர்வ் வங்கியின் தமிழக மண்டல மேலாளர் எஸ்.எம் சாமி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து…

என்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்துகிறது-ராகுல் காந்தி

தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆவேசம். மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தான் இப்படி நடந்துள்ளது என குற்றச்சாட்டு. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு…

‘ஏர் இந்தியா’ இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு…

பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ இன்று (ஜன.27)டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஏர்…

மதுரை தேனி அகல ரயில் பாதை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

மதுரை முதல் போடி வரையிலான அகல ராயில்பாதை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வேகமாக நடைபெற்று வரும் ரயில்பாதை இன்னும் இரண்டு மாதங்களில் போடி வரையிலான அகலரயில் பாதை திட்டம் நிறைவுபெறும் என்று கூறபடும்…