• Mon. Jan 20th, 2025

Month: January 2022

  • Home
  • நகர்புறத் தேர்தலுக்காக 11 பறக்கும் படை அமைப்பு- மதுரை மாவட்ட ஆட்சியர்

நகர்புறத் தேர்தலுக்காக 11 பறக்கும் படை அமைப்பு- மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் நகர்புற தேர்தலில் தேர்தல் வீதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 11 பறக்கும் படை அமைப்பு, ஒற்றைசாளர முறையில் பிரச்சார அனுமதி அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டுவருகின்றது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற…

வழக்கம்போல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகின்ற…

எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்த ஆசிரியர்!

தனது மகனின் வார்த்தைக்காக, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றதோடு தனது எம்பிபிஎஸ் இடத்தை மற்றொரு மாணவனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார், நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61). ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தனது இளமைக்கால கனவான “டாக்டர்” என்பதை நனவாக்க நீட் எழுதி…

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

வருகின்ற 1-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கெனவே உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனால் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில்…

வேலூரில் காவல் நிலைய எழுத்தரின் அராஜகம்???

வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் முன்னதாக வேலூர் பாகாயம், பரதராமி காவல் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.. இவரிடம் வரும் புகார்களை மறைக்க கையூட்டு வாங்குவதாக இவர்மீது பல புகார்கள் எழுந்துள்ளன.. இதில் முன்னதாக அவர் பணியாற்றிய…

கர்நாடக முன்னாள் முதல்வரின் பேத்தி தற்கொலை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சௌந்தர்யாவுக்கு நான்கு…

அறந்தாங்கி முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

அறந்தாங்கி அருகே உள்ள குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது! உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரொனா தொற்று முழுமையாக நீங்க வேண்டியும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஈடுபட்டனர். முன்னதாக…

பூஜை அறையும் ஒளிந்திருக்கும் ரகசியங்களும்..!

ஒரு வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டுமென பலருக்கும் பல சந்தேகங்கள் உண்டு.முக்கியமாக எந்த திசையில் வைத்தால் நல்லது நடக்குமென்று பல்வேறு குழப்பங்கள் இல்லத்தரசிகளுக்கு உண்டு.அதை தெளிவு படுத்தவே இந்த தொகுப்பு.. நம் வீட்டில் வட கிழக்கில் அல்லது வடக்கில்…

இணையத்தில் வைரலாகும் தனுஷ் மகனின் பதில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் தற்போது தங்களது விவாகரத்து முடிவினை அறிவித்துள்ளனர்! இவர்கள்…

ஆபாசமாக ஆடியோ, வீடியோ பதிவு செய்து மிரட்டல்- கண்ணீரில் பெண்

திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களை பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சி தமிழகத்தில் திமுக…