தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மதுரை விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்…
திரையரங்கு, ஓடிடிக்களில் குவிந்த திரைப்படங்கள்: என்ன பார்க்கலாம்?
இந்த வார இறுதியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறித்து பார்ப்போம். தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழித்திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிக்களில் வெளியாகி உள்ளது. அதில் இன்று வெளியான திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் குறித்தும் கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம். திரையரங்குகள்…
கருணாநிதியின் நட்பை மட்டும் விரும்பிய தோழமை
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக காரணமாக இருந்த கவுண்டம்பட்டி முத்து (96), வயதுமூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கலைஞரின் நட்பை மட்டும் தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை…
தேனியில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி பங்களாமேடு அருகே சமூக நலன், மகளிர் உரிமை துறை, தமிழ் மாநில பெண்கள் இயக்கம், ஆரோக்கிய அகம் சார்பில் இன்று (டிச.24) காலை 9.15 மணிக்கு துவங்கிய குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் முரளீதரன் கொடியசைத்து…
அண்ணாத்த படக்குழுவினரை கெளரவித்த ரஜினிகாந்த்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோதும் உலகளவில் ரூ.200 கோடி…
விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி….பைனலுக்கு பலப்பரீட்சை…
விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று ஜெய்பூரில் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் இமாச்சல் பிரதேசம்-சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன. காலிறுதி ஆட்டங்களில் ரிஷி தவான் தலைமையிலான இமாச்சல் அணி உத்ரபிரதேசத்தை ஊதித் தள்ளியும், ரஜத் பாலிவால் தலைமையிலான…
10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் பொதுநல தேர்வில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிபிசிஎஸ்இ 10-ம் வகுப்பு முதல்…
பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர். நினைவஞ்சலியில்.. போலீஸ் ஆளும் தி.மு.கவுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது முன்னாள் துணை சபாநாயகர் பேட்டி.
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவுதினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வினர் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.அ.தி.மு.க. வை உருவாக்கியவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி அ.தி.மு.க. வினர் மாநிலத்தின் பல்வேறு…
ஒமிக்ரான் பரவல் குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
ஒமிக்ரான் அச்சுரத்தல் காரணமாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். ஒமிக்ரான்…
இ-மெயிலில் புதிய வைரஸ் அபாயம்…
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘செர்ட்இன்’ எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவி அமைப்பு, கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:…