• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: November 2021

  • Home
  • ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை. மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி…

புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…பதவியேற்பில் கட்டித்தழுவிய தாயார்

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார். அவரை கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக…

வீர மரணமடைந்த தமிழக ராணுவ போர்வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்-முதல்வர் வழங்கல்

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்…

தி.மு.க ஆட்சியில் மீண்டும் தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா?

தமிழ்நாடு அரசு வழங்கும் உரிமைத் தொகுப்பில் பொங்கல் வாழ்த்துகளுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் அச்சிட்டு வாழ்த்தியுள்ளது மீண்டும் விவாதத்தையும், மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தை மாதம் முதல் நாளே தமிழ்…

தேனி மாவட்டத்தில் தொடர் கனமழையால்.., வைகை அணையின் நீர்மட்டம் 70 அடி உயர்வு..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வேகமெடுத்து பெய்யத் தொடங்கியது. தேனி, உத்தமபாளையம், கூடலூர், போடி, ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர்,…

சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 4,515 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து, 36,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 24.50…

ஜெயலலிதாவின் நினைவு தினம் – கட்சி தொண்டர்களுக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் கோரிக்கை

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து…

உலா வரும் யானை கூட்டம்…எச்சரிக்கை விடுத்த வனச்சரகர்

வால்பாறையில் உள்ள அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம் எஸ்டேட்களில் உலா வருகின்றன. நேற்று பகலில் நல்லமுடி, ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் வலம் வந்தன. இந்நிலையில் வால்பாறை வனச்சரகர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோட்ட நிர்வாகங்கள்…

வித்தியாசமான பரிசு கூப்பன்களை அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்!

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் கூப்பன்களை வழங்குங்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ‘ஒன் பார் யு’ எனும் பரிசுத் திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது. இதன்படி, பெட்ரோல்…

காந்தி சிலை முன்பு எம்.பிக்கள் போராட்டம்!

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டனர், அவையின் மாண்பைக் குலைத்தனர் என 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…