• Fri. May 17th, 2024

Month: November 2021

  • Home
  • ஆறுமுகசாமி ஆணைய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணைய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து அப்போலோ சமீபத்தில் விலக்கு கோரியிருந்தது. இதில் அப்போலோ மற்றும் தமிழக அரசு சார்பில் குழுவை விரிவுபடுத்துதல், மருத்துவர்களை குழுவில் இணைத்தல் போன்ற பல்வேறு வாதங்களும்,…

நடிகை தனிஷாவிற்கு கொரோனா தொற்று

தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனிஷா முகர்ஜி. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு சில நாட்களாக…

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் 4 வது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை.

தேனி, திண்டுக்கல் ,மதுரை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை .கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. 152 அடி உயரம் உள்ள…

எஸ்பிஐ அறிவித்த புது விதிமுறை…இனி இது கட்டாயம்

எஸ்பிஐ ஏடிஎம்களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பணம் எடுக்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதல் இடம் வழங்கிய தமிழக அரசு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தை தடை…

தடுப்பூசி செலுத்தாமல் வரும் மக்களை திரையரங்குகளுக்குள் அனுமதித்தால் சீல்…

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை…

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள்…

முருங்கை கீரை தட்டை

முருங்கை கீரை-2கைப்பிடி அளவு,பச்சரிசி மாவு-1கப்,உளுத்தம்பருப்பு மாவு-3ஸ்பூன்,பொட்டுகடலைமாவு-3ஸ்பூன்,சிறிது நெய்,தேவையான அளவு உப்பு,பெருங்காயத்தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்- சிறிது,பொரித்து பொரித்தெடுக்க எண்ணெய்செய்முறை:எண்ணெய்யை தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக…

குறள் 59

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை. பொருள் (மு.வ): புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

மெலடி இசைமன்னன் சந்திரபோஸ் காலமான தினம் இன்று!

1950 ஜூலை 11ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் பிறந்தவர் சந்திரபோஸ். தன் 12வது வயதிலேயே, ‘பாய்ஸ்’ நாடக கம்பெனியில் நடிகராக பணியாற்றினார். ‘மணிமகுடம், பராசக்தி’ நாடகங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்…