• Mon. Oct 2nd, 2023

Month: October 2021

  • Home
  • தினம் ஒரு திருக்குறள்:

தினம் ஒரு திருக்குறள்:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். பொருள்:ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் முட்டி போட வைத்து பிரம்பால் அடித்து தனது காலினால் அவர்மேல் எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இதை அருகில் உள்ள சகமாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதி விட்டுள்ளனர்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டும் கனிமொழி!..

தமிழகத்தில் நீட் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. பல்வேறு உயிர்களையும் காவு வாங்கியது. ‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும்…

அதிகரிக்கும் நிலக்கரி கையிருப்பு – மத்திய அமைச்சர் தகவல்!..

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்சார உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 3 நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக நிலக்கரி துறை மந்திரி பிரகலாத்…

10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா – அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி…

தி.மு.க அராஜகத்தை சொன்னால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது – அ.தி.மு.க.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, அ.தி.மு.க. இது ஜனநாயக விரோதப்போக்கான அறிவிப்பாக இருக்கிறது என அதிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 சட்டமன்றத்தேர்தல்கள், 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது.…

பயணிகளால் நிரம்பி வழியும் சென்னை விமான நிலையம்!..

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு தொடா்ந்து விடுமுறை வருவதால் வேலை காரணமாக பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ், ரெயில்களில் முன்பதிவு பல…

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை ஏமாற்றிய மோசடி நபர் அதிரடி கைது!..

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.…

உள்ளாட்சி தேர்தல் வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 4 வார்டுகளில் மூன்று வார்டுகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 43-ல் 27 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை…

குடும்பமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வெற்றிபெற்ற உறவுகள்!..

உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர்…