• Mon. Sep 25th, 2023

சூப்பர் ஸ்டார் வாக்களிக்க வராதது ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்ய வராதது, ரசிகர்கள் மத்தியில் பல வியூகங்களை வகுத்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்., 19ம் தேதி நடைபெற்றது. அனைத்து தேர்தல்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறாமல் அதிகாலையிலேயே வாக்குப் பதிவு செய்வது வழக்கம்.

ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்ய வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல விதமான கேள்விகளை எழுப்பிய நிலையில், பல வியூகங்களையும் வகுத்துள்ளது.

அதன்படி ரஜினிகாந்த் -க்கு அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்படுவதால் மருத்துவரின் ஆலோசனைப்படி, கொரோனா பரவல் காரணமாக வாக்களிக்க வராமல் இருக்கலாம் என்றும், தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த வருத்தம் இருப்பதால் இதன் காரணமாகவும் வாக்களிக்க வராமல் இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *