• Wed. Feb 19th, 2025

kumari

  • Home
  • மதுரையை வைத்து பொன்.ராதா விடுத்த அதிரடி கோரிக்கை

மதுரையை வைத்து பொன்.ராதா விடுத்த அதிரடி கோரிக்கை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று…

குமரி மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக தமிழக அரசின் ஆணைப்படி பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் தெரிவித்துள்ளார். தனிநபர் வீடுகளில் இரண்டு அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபட எந்த…

பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த ; மக்கள் கோரிக்கை !

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூரட்சிகள் உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமாக திகழகிறது. இந்நிலையில் சிறப்பு நிலை பேரூரட்சியின் கீழ் வருவதாக தெரிவித்தனர் . இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து…