கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் வைகாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் தலைமை நதியான சுவாமி தோப்பு தலைமையில்.வைகாசித் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டார்கள்.