சட்டவிரோதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் தனியார் கபிலை நந்தி கோசாலையை மூடக்கோரி 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சிகளை சார்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.தற்பொழுது கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வாகன ஓட்டுனர்கள் மீதும் இந்து அமைப்புகளை சார்ந்த ஒரு சில இயக்கங்கள் குறிப்பாக ஹிந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வரும் தமிழ்ச்செல்வன் என்பவர் பெருந்துறை நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தப்படுவதாக சொல்லி வாகனங்களை வழி மறிப்பது தொடர் அவதியாக இருக்கிறது. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் நீதிமன்ற மூலம் வழக்கு நடத்தி நீதி ஆணையை பெற்றாலும் உரியவர்களிடம் மாடுகளை ஒப்படைக்க மறுத்து அவர்களிடம் அதிக தொகை கேட்பது, காவல்துறை அதிகாரிகள் வந்தாலும் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதுடன், மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக இவர் இஸ்லாமியர்கள், தலித்கள் மீதான பிரச்சனையாகவே மடைமாற்றி விடுவதுடன் இஸ்லாமியர்கள், தலித் சமூக நல்லிணக்கத்தை சீர்குழையும் வகையில் செய்யப்பட்டு வருகிறார். இவரால் அதிகமான தலித் மாட்டு வியாபாரிகளும், இஸ்லாமிய மாட்டு வியாபாரிகளும் கடுமையாக பாதித்துள்ளனர். நேர்மையான முறையில் சேவை மனப்பான்மையோடு இயங்க வேண்டிய கபிலை நந்தி கோ சாலை முழுக்க முழுக்க சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் கோசாலை மீது நடவடிக்கை எடுத்தும் இஸ்லாமியர், தலித் வியாபாரிகளின் மாடுகளை விடுவித்து அங்குள்ள மாடுகளை மற்ற கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும் கபிலை நந்தி கோசாலையே மூட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]