• Fri. Apr 26th, 2024

congress

  • Home
  • “காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி

“காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி

கோவை மாநகராட்சி, 88-ஆவது வார்டு போயர் காலனியில் உள்ள திரு. வேலன் வீடு மின் கசிவால் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அடுத்து, அந்த வீட்டை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தேன்.

பிரியங்கா காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு…

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது மக்களை உற்சாகப்படுத்த பேருந்தின் மீது ஏறிய ராகுல் காந்தி!

ராகுலின் பாரத் ஜோடோவால் இன்று தெலுங்கானா தெருக்களில் ஏற்பட்ட மக்கள் வெள்ளம்…..

ஆளும் பாஜக அரசை கண்டித்து குஜராத்தில் காங்கிரஸ் நடத்திய டிராக்டர் பேரணி…….

ராகுல் காந்தியின் கோரிக்கை – மறுத்த சித்தராமையா!..

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சித்தராமையா. இவர் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தியும் இவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள சித்தராமையா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி என்னை காங்கிரஸ் கட்சியின்…

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார் – விஜயதாரணி பேட்டி.

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார், ஆளுநர் பதவியேற்பு ஒரு சடங்காகவே முடிந்துள்ளது என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேட்டி. மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன்…

ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் நிர்வாகி கடும் வாக்குவாதம்!

காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில், ப.சிதம்பரத்திற்கும், நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபாச்சேத்தி அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை…