• Fri. Apr 19th, 2024

நீட் தேர்வால் தொடரும் அவலம்.. சேலம் மாணவன் தற்கொலை!

By

Sep 12, 2021 , ,

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் , தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தனுஷ். ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வது முறையாக தேர்வை எழுத இருந்த நிலையில், தேர்வின் அச்சத்தின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *