ராஜ்கமல்பிலிம்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படமொன்றை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது ஆனால் அது நடக்காமல் போனது அதற்கு காரணம் தற்போது கமல்ஹாசனுடன் தொழில்ரீதியாக சக பார்ட்னராக இருக்கும் மகேந்திரன் என கூறப்பட்டது கமல்
ரஜினிகாந்த் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான பூர்வாங்கபேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த பின் ஒப்பந்த நகல் ரஜினிகாந்த்க்கு அனுப்பபடுகிறது அதில் ராஜ்கமல் மற்றும் மகேந்திரனின் டிரீம் மெரிக் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் என்பதை படித்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் நட்புக்காக அவர் நலனுக்காகவே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் மற்றவர் நலனுக்காக கமல்ஹாசன் பெயர் பயன்படுத்தப்பட்டு கால்ஷீட் கேட்பதற்கு நான் தரமுடியாது என கூறியதால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க முடியாமல் போனது.
ஒரு காலத்தில் கமல்ஹாசனை சந்திக்க அவரது பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் தயவுக்காக காத்திருந்த மகேந்திரன் இப்போது கமல்ஹாசன் சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருந்தார் அவரது புகழ் வெளிச்சத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தையும், தன்னையும் பிரபலபடுத்திக்கொள்ள முயற்சித்தார் அதற்கு ரஜினிகாந்த் முட்டுக்கட்டை போட்டார் வாய்ப்புக்காககாத்திருந்த மகேந்திரன் காய்நகர்த்தலில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை கமல்ஹாசன் – மகேந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கப்போகின்றனர் என்கிற செய்திகள் கசிந்துவந்த நிலையில் சோனி பிக்சர்ஸ் நிதி உதவியுடன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ரங்கூன் படத்தை இயக்கியவரும், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 ல் பணியாற்றிவரும் ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இருவரும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த காலத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]