தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல! அவ்வாறு, நூறு ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனித்துவத்துடன் பணியாற்றி தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் வழியில் பயணித்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் மதுரகவி குறித்த ஒரு பதிவு!
இவர் பயணத்தின் மைல்கல்லாக கேஜிஎப் சேப்டர் – 1, கேஜிஎப் சேப்டர்-2 வில் தனது முத்திரையை பதித்தார். இவரது உழைப்பு குறித்து, அண்மையில் நடைபெற்ற கேஜிஎப் சேப்டர்-2 பிரஸ்மீட்டில், ராக்கிங் ஸ்டார் யாஷ் புகழ்ந்து பேசியுள்ளார்! மதுரகவி குறித்து, “மதுரகவியை பார்த்தவுடன் எனக்கு பிடித்துப் போனது. அவருக்குள் சரஸ்வதி இருப்பதை நான் பார்த்தேன். சக்ஸஸ் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இங்கு யாருக்கும் தெரியாது, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வரிக்கும் அவர் உழைத்த உழைப்பை நான் அறிவேன்! அவருக்கு என் மகத்தான நன்றி என்று மனமுருகி பேசியுள்ளார்!
கேஜிஎப் சேப்டர்-1& 2 பாடல்களின் வெற்றியை மையமாக வைத்து நேரடி தமிழ் பட வாய்ப்புகள் பாடலாசிரியர் மதுரகவிக்கு வரத் தொடங்கின. லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், மகேந்திரன் நடிக்கும் கரா, சன்னிலியோன் நடிக்கும் OMG. மற்றும் பெயரிடப்படாத பெரிய நடிகர்களின் படங்கள் வரத் தொடங்கியுள்ளன. இவ்வாய்ப்புகள் அனைத்தும் மதுரகவி எழுதிய கேஜிஎப் பாடல்களின் வெற்றியின் காரணமாகவே அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது

யதார்த்தைதை விரும்பும் தற்போதைய தமிழ் ரசிகர்களின் மத்தியில், தரமான பாடல்களுக்கு வெற்றிடம் உருவாகி இருக்கும் இந்த காலகட்டத்தில் தனது பாடல் வரிகளால் மக்கள் மனதோடு பேசி வரும் கவிஞர் மதுரகவியின் திரைப்பயணம் மென்மேலும் சிறக்க அரசியல் டுடே சார்பாக வாழ்த்துகள்.

- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]