• Fri. Mar 24th, 2023

தக்காளிச் சாறு

Byவிஷா

May 4, 2022

ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப தக்காளி பல விதமான நோய்களை குணமாக்கும். ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும். கோடைக் காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *