ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், பிபிஎல் எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அறிவித்த சிறப்பு குறை தீர்க்கும் மனு நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்றது. இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை பெற பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த பகுதியில் நடக்கும் சிறப்பு குறைதீர்ப்பு மனு நாள் முகாமில் வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் பவானி ரோட்டில் உள்ள அக்ரஹாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் விஏஓ அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நடைபெற்றது. அதில் 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என உதவித்தொகை பெறுவதற்கு மருத்துவர்களின் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
ஆனால் அந்த விண்ணப்பத்தில் பிபிஎல் எனப்படும் ஒவ்வொருவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் முகாமில் பெயரளவிற்கு மட்டும் அதிகாரிகள் விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டனர்.
பிபிஎல் நம்பர் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து முதியோர் உதவித்தொகை பெற முடியும். இப்படி நடைமுறையில் இருக்க முகாமிற்கு வந்த அனைத்து விண்ணப்பங்களும் பிபிஎல் எண் இல்லாததால் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெயரளவிற்கு மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு முதியவர்களை அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த முதியோர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவித்தொகை பெற வந்த முதியவர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வகையில் பிபிஎல் நம்பரை இணைத்து உதவித்தொகை பெற்றுத் தருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]