• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்-காடேஸ்வரா சுப்பிரமணியம்..,

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சனாதனத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசி…

ஜோதிடர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு..,

ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.…

காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோட்டைப்பட்டியில் முத்துராஜ் நாயுடு நினைவு அறக்கட்டளை மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர்.முகமது சாகீர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கிட்டப்பார்வை,…

முதல்வராக பதவி ஏற்கும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த என் ஆர் காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்..,

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ரங்கசாமியை வரவேற்கும் வகையிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் என்.ஆர் காங்கிரஸ் திருப்பட்டினம் தொகுதி பொதுச்செயலாளர் என்.ஜி.விஜயகுமார் ஏற்பாட்டில்…

ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது., சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு…

விலங்குகளுக்கு உணவளிக்க முடியாவிட்டால் விட்டு விடுங்கள் துன்புறுத்தாதீர்கள்..,

காரைக்கால் மாவட்டம் சமத்துவபுரம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் இறப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஹோப் டைல் அனிமல் ஃபவுண்டேஷன் அமைப்பினர் அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ள நபர் ஒருவர் கோழிகளை வளர்ப்பதற்காக நாய் பூனைகளுக்கு விஷம்…

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா..,

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 27ஆம் தேதி திருத்தேரோட்டமும், 28ஆம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனம் வீதியுலா நடைபெற உள்ளது. காரைக்கால்…

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த பாம்பு: அடித்துக் கொன்றதால் சிக்கல்..,

திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பிடித்தவர்கள் அடித்துக் கொன்றனர். திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து மீண்டும் வனப்பகுதிக்குள்…

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வி.சி.கவினர்..,

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம். மேலும் சில கடைகளை அடைக்கவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உள்ளதைத் தொடர்ந்து…

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா..,

உலக செவிலியர் அமைப்பு நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரண்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12- ஆம் நாளை நினைவு கூறவும் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகாரம் செய்யவும் மே 12 ஆம் தேதியை உலகமெங்கும் சர்வதேச…