












கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ். தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.. இதில் பள்ளி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்…
விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மகப்ப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள வாருகால் சுற்றி இருபுறம் தடுப்பு சுவர் உள்ளது .(மேற்கு,மற்றும் தெற்கு பகுதிகள்) பிரதான சாலை உள்ள கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…
கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பில் “சமர்த் 2வது” பேட்ச் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அரசு சேலம் நெசவாளர் சேவை மைய…
கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் காலியிடம் உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் வினித் என்பவருடன் கல்லூரி மாணவி காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த மூன்று பேர் இளைஞர் வினித்தை…
என்ஜிஓ ஏ காலனியில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு திருவிழா போல கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி. ஜெயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அருட் சகோதரி. புனிதா நிகழ்வின் நோக்கம்…
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்,காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை, இங்கும் அதிமுக…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21 வார்டு மற்றும் 22 வார்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் S…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் காந்தி, நேரு, நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திர பாபு இணைந்து நடிகர் அப்பா பாலாஜி, மாதம் தோறும் சென்னையிலிருந்து வரும் பாஸ்கர், பட்டிமன்ற…